Wednesday, February 17, 2010

சிரிக்க மட்டும்..ரெம்ப யோசிக்காதீங்க..


# மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?என்ன தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
# எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
# தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
# தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
# டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!# யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!
# இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
# பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

No comments: