Saturday, July 16, 2011

உப்புக் கண்ணீர்


விம்மினால் நெஞ்சு
வெடித்துபோகும் அளவிற்கு
வெஞ்சங்கள்...
உப்புக்கல்லுக்குள் வைரம் தேடும்
நயவஞ்சகர்களின் துரோகங்கள்...
இடிவிழும் ஏமாற்றங்கள்...
தேடிவந்த தோல்விகள்...
இவைகளைக் கண்டு தாளாத
என் கண்கள் நன்றியுணர்வோடு
வடிக்கின்றன உப்புக் கண்ணீரை

- முஹம்மட் பிறவ்ஸ்

1 comment:

Anonymous said...

superb